sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வியாபாரி தற்கொலை போலீஸ் விசாரணை

/

வியாபாரி தற்கொலை போலீஸ் விசாரணை

வியாபாரி தற்கொலை போலீஸ் விசாரணை

வியாபாரி தற்கொலை போலீஸ் விசாரணை


ADDED : ஆக 08, 2024 11:14 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் பாலசுப்ரமணி, 25; விழுப்புரம், சாலாமேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 6 மாதங்களாக சைக்கிளில் போர்வை விற்கும் வியாபாரம் செய்து வந்தார்.

இவர், சில நாட்களுக்கு முன் தனது தந்தை சக்திவேலிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு வியாபாரம் சரியில்லை என கூறியுள்ளார். தொடர்ந்து 3 நாட்களாக, மொபைல் போனை எடுக்காததால், சந்தேகமடைந்த தந்தை சக்திவேல், கடந்த 6ம் தேதி சாலாமேட்டில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.

அங்கு, பாலசுப்ரமணி, வீட்டின் உள் தாழ்பாள் போட்டு கொண்டு, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சக்திவேல் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us