/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
/
மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 04, 2024 12:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் தமிழக அரசின் 16 துறைகளின் 44 சேவைகளை பொது மக்கள் நேரடியாக பெறுவதற்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் முன்னிலை வகித்தார். அமைச்சர் மஸ்தான் சிறப்புரையாற்றி, பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
சப் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், தாசில்தார் ஏழுமலை, பி.டி.ஓ., சீத்தாலட்சுமி, முல்லை, ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், கேமல், டிலைட், ஊராட்சி தலைவர் முத்தம்மாள், ராஜேந்திரன், அஞ்சலை பங்கேற்றனர்.