sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர் வாசிப்பு வழிபாடு

/

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர் வாசிப்பு வழிபாடு

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர் வாசிப்பு வழிபாடு

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர் வாசிப்பு வழிபாடு


ADDED : மே 06, 2024 05:11 AM

Google News

ADDED : மே 06, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : வாணியம்பாளையம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர் வாசிப்பு வழிபாடு நடந்தது.

இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசித்து வழிபடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்டு, கடந்த பிப்ரவரி 29ம் தேதி காலை தொடங்கி மாலை வரை நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசித்து வழிபாடு தொடங்கியது.

தொடர்ந்து, நேற்று காலையிலிருந்து மதியம் வரை, நாலாயிர திவ்ய பிரபந்த பூர்த்தி நிகழ்ச்சி நடந்தது.

ஏராளமான பாகவதர்கள், மக்கள் திவ்ய பிரபந்தம் படித்து, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மூலவர் லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின், சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கனகவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us