sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கத்தியால் வெட்டிய 4 பேருக்கு வலை

/

கத்தியால் வெட்டிய 4 பேருக்கு வலை

கத்தியால் வெட்டிய 4 பேருக்கு வலை

கத்தியால் வெட்டிய 4 பேருக்கு வலை


ADDED : ஜூலை 28, 2024 04:31 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் கோபிநாத், 41; இங்குள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் துரை, 27; சஞ்சய், 26; மதனா, 22; விக்ரம், 25; இவர்கள் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடியிருக்கின்றனர். இவர்களை, இங்கிருந்து செல்லும்படி அரசு தரப்பில் கூறியதால், கோபிநாத் வேறு இடத்திற்கு செல்ல விரும்பியுள்ளார்.

இதற்கு துரை உள்பட 4 பேரும் சேர்ந்து நாங்கள் இங்கேயே இருப்பதால் நீங்களும் இங்குதான் வசிக்க வேண்டும் எனக்கூறி நேற்று முன்தினம் தகராறு செய்து, அவரை திட்டி, தாக்கினர். அதை தடுக்க முயன்ற கோபிநாத்தின் மைத்துனர் சந்தோஷ்,37; என்பவரை துரை உள்பட 4 பேரும் சேர்ந்து கத்தியால் தலையில் வெட்டினர். இதில், காயமடைந்த சந்தோஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து துரை உள்ளிட்ட 4 பேரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us