sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரக்காணத்தில் புதிய நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

/

மரக்காணத்தில் புதிய நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

மரக்காணத்தில் புதிய நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

மரக்காணத்தில் புதிய நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு


ADDED : செப் 01, 2024 05:03 AM

Google News

ADDED : செப் 01, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.

திண்டிவனம் தாலுகாவில் இருந்து மரக்காணத்தை தனி தாலுகாவாக மாற்றிய பின் தாலுகா அலுவலகம், நீதிமன்றம், கிளைச் சிறை, துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று மரக்காணம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா ஆய்வு மேற்கொண்டார்.

தாசில்தார் பாலமுருகன் இடம் குறித்து விளக்கமளித்தார். நீதிதுறை அலுவலர்கள், வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us