sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய 30ம் தேதி பணி நாளாக அறிவிப்பு

/

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய 30ம் தேதி பணி நாளாக அறிவிப்பு

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய 30ம் தேதி பணி நாளாக அறிவிப்பு

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய 30ம் தேதி பணி நாளாக அறிவிப்பு


ADDED : மார் 21, 2024 11:52 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டாதல், அதனை ஈடு செய்யும் வகையில் வரும் 30ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த 14ம் நடந்த திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளான 14ம் தேதிக்கு பதிலாக, 23ம் தேதி பணி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், நிர்வாக காரணங்களை முன்னிட்டு 23ம் தேதிக்கு பதிலாக, வரும் 30ம் தேதி மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணி நாளாக செயல்படும்.






      Dinamalar
      Follow us