sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

/

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு


ADDED : ஏப் 13, 2024 04:56 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.

அம்பேத்கர் பிறந்தநாள் நாளை (14ம் தேதி) சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு, விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

இதில் அலுவலக மேலாளர் (பொது) செல்வமூர்த்தி, மேலாளர் (குற்றவியல்) சீனிவாசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us