ADDED : ஜூன் 25, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா பொருட்கள் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் கீழ்பெரும்பாக்கம் தரைபாலம் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு, குட்கா பொருட்களை விற்பனை செய்த நாப்பாளைய தெருவைச் சேர்ந்த சக்ரியாஸ் மனைவி லில்லி, 60; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.