sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சரிடம் மனு வழங்கல்

/

மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சரிடம் மனு வழங்கல்

மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சரிடம் மனு வழங்கல்

மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சரிடம் மனு வழங்கல்


ADDED : ஜூலை 19, 2024 04:02 PM

Google News

ADDED : ஜூலை 19, 2024 04:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:

திண்டிவனம் அடுத்த நொளம்பூரில் மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழா நடந்தது.

விழாவிற்கு, அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். விழாவில் ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராம், பி.டி.ஓ.,க்கள் சரவணகுமார், நாராயணன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சேகர், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் ஏழிலரசி ஏழுமலை, பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், ஊராட்சி தலைவர் லதா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us