sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

/

கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை


ADDED : மார் 03, 2025 03:48 AM

Google News

ADDED : மார் 03, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் வெங்கடேசன் மகள் பொன்னியம்மாள், 18; தனியார் கல்லுாரியில் லேப் டெக்னிஷியன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us