/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
/
கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
ADDED : மார் 03, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் வெங்கடேசன் மகள் பொன்னியம்மாள், 18; தனியார் கல்லுாரியில் லேப் டெக்னிஷியன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.