sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கல்

/

நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கல்

நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கல்

நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கல்


ADDED : ஆக 12, 2024 05:57 AM

Google News

ADDED : ஆக 12, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: ஒலக்கூர் பி.டி.ஓ.,அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல பயனாளிக்கு, வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச் செல்வன் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் திட்ட விளக்க உரையாற்றினார்.

விழாவிற்கு அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி, 312 பயனாளிகளில், முதல் கட்டமாக 196 பேருக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கான உத்தரவு நகலை வழங்கினார்.

ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணைச் சேர்மன் ராஜாராம், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், சாரம் ஊராட்சி தலைவர் வனஜா, பி.டி.ஓ., அலுவலக மேலாளர் ஏகாம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us