sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சத்துணவு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு பணி ஆணை

/

சத்துணவு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு பணி ஆணை

சத்துணவு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு பணி ஆணை

சத்துணவு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு பணி ஆணை


ADDED : மார் 12, 2025 07:37 AM

Google News

ADDED : மார் 12, 2025 07:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : சத்துணவு உதவியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செஞ்சி ஒன்றிய சத்துணவு மையங்களில் உதவியாளராக பணிபுரிந்து வரும் 34 பெண்களுக்கு சமையலர் பதவி உயர்வுக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார். சத்துணவு மேலாளர் குமார் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பணி ஆணையை வழங்கி பேசினார். ஏ.பி.டி.ஓ.,க்கள் பழனி, காஞ்சனா, சசிகலா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us