sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கல்

/

இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கல்

இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கல்

இறந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கல்


ADDED : ஆக 04, 2024 11:34 PM

Google News

ADDED : ஆக 04, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தைச் சேர்ந்த மறைந்த காவலர் குடும்பத்திற்கு 24 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் அடுத்த கரடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம், காவல்துறையில் பணியாற்றி வந்தார். இவரது மறைவைத் தொடர்ந்து, 2009ம் ஆண்டு பேட்ச் காவல்துறை 'உதவும் அன்பு உள்ளங்கள் குழு' சார்பில், சுந்தரம் குடும்பத்தினருக்கான நிதி உதவியாக 24 லட்சத்து 5,804 ரூபாய் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை, மாநில குழுவின் ஒருங்கிணைப்பாளர் தலைமைக் காவலர் பரமசிவன் மேற்பார்வையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் செங்கல்வராயன், சிவபாண்டியன், உதயகதிரவன், மேகநாதன் ஆகியோர் செய்திருந்தனர். தற்போது வரை உதவும் அன்பு உள்ளங்கள் குழுவின் மூலம் 6 கோடியே 38 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us