sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துாய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

/

துாய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

துாய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

துாய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : மார் 10, 2025 05:59 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழாவில், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கமிஷனர் வசந்தி, நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா, ஒன்றிய சேர்மன் வாசன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கேசவன், சிறுபான்மைபிரிவு தாகீர், முன்னாள் ஊராட்சி தலைவர் நன்னாடு முத்துசாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us