sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மருந்து வணிகர்கள் சங்கம் குடும்ப நல நிதி வழங்கல்

/

மருந்து வணிகர்கள் சங்கம் குடும்ப நல நிதி வழங்கல்

மருந்து வணிகர்கள் சங்கம் குடும்ப நல நிதி வழங்கல்

மருந்து வணிகர்கள் சங்கம் குடும்ப நல நிதி வழங்கல்


ADDED : ஜூலை 30, 2024 11:40 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம் : தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் இறந்த சங்க உறுப்பினரின் குடும்பத்திற்கு குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முகையூரில் உள்ள தனியார் மெடிக்கல்ஸ் உரிமையாளர் சிங்காரம் என்பவர் இறந்தார். இவரது குடும்பத்திற்கு, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் குடும்ப நலநிதியாக 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவரது மகள் சசிகலாவிடம் மாவட்ட தலைவர் சின்னைய்யா, செயலாளர் குறிஞ்சி வளவன் ஆகியோர் வழங்கினர்.

சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் சத்தியசீலன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வேலு, தாலுகா சங்க செயலாளர் விஜயானந்த், அமைப்பு செயலாளர் ஹாஜாமைதீன், மக்கள் தொடர்பு அலுவலர் அகிலன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us