sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கல்

/

நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கல்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கல்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஆக 08, 2024 11:15 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தின் சார்பில், நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பழனி நாட்டுப்புற கலைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை, மூக்கு கண்ணாடி வாங்க உதவித்தொகை, இயற்கையில் உயிர் நீத்த கலைஞர்களுக்கு நிவாரணம், திருமண உதவித்தொகை என்று, மொத்தம் 17 பேருக்கு 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, கூடுதல் எஸ்.பி., திருமால், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற நிர்வாகக்குழு உறுப்பினர், தேசிய விருதாளர் சத்தியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us