sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேக்கம்

/

மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேக்கம்

மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேக்கம்

மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேக்கம்


ADDED : மே 23, 2024 10:38 PM

Google News

ADDED : மே 23, 2024 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை கூட்டேரிப்பட்டு பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த பாலத்திற்கு கீழே வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையில் லேசான மழைக்குகூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது.

மேலும் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் தார் சாலை விரைவில் குண்டும் குழியுமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us