sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

/

கிணற்றில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

கிணற்றில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

கிணற்றில் அழுகிய நிலையில் உடல் மீட்பு


ADDED : மே 13, 2024 05:42 AM

Google News

ADDED : மே 13, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம் - சென்னை சாலையில் உள்ள தில்லை நகர் பகுதியில் கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக திண்டிவனம் டவுன் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us