sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது மேல்மலையனுாரில் தாமதம்

/

ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது மேல்மலையனுாரில் தாமதம்

ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது மேல்மலையனுாரில் தாமதம்

ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது மேல்மலையனுாரில் தாமதம்


ADDED : ஏப் 20, 2024 05:58 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை, : மேல்மலையனுார் பகுதியில் நடந்த லோக்சபா தேர்தலில் சில இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் காலதாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.

மேல்மலையனுார் அடுத்த செவலபுரை ஊராட்சி தாதிகுளம் கிராமத்தில் பூத் எண்.115ல் ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு இணைக்கப்படும் கேபிள் பழுதடைந்ததால், ஒரு மணி நேரத்திற்கு பிறகு பழுது நீக்கி ஒட்டு பதிவு துவங்கியது.

இதே போல் சிறுதலைப்பூண்டி கிராமத்தில் 67வது பூத்தில், 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய 30 நிமிடத்தில் இயந்திரம் பழுதானது. ஒரு மணி நேரத்திற்கு பின் பழுது நீக்கி ஓட்டுப்பதிவு நடந்தது.

வடுகப்பூண்டி கிராமத்தில் 74வது பூத்தில், இயந்திரம் பழுதானதால் 30 நிமிடம் காலதாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.






      Dinamalar
      Follow us