sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தமிழக அரசை கண்டித்து புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம்

/

தமிழக அரசை கண்டித்து புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 27, 2025 07:30 AM

Google News

ADDED : பிப் 27, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; தமிழகத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன் தலைமை தாங்கினார்.

அமைப்பாளர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் ஜெகன் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை பொது செயலாளர் சகாதேவன், துணை செயலாளர் பூவை ஆறு நோக்க உரையாற்றினர்.

மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், கஜேந்திரன், திருநாவுக்கரசு, கோபிநாதன், மனோ, விஜயன்தாஸ், ரஞ்சித் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., ஆட்சியில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டியும், பட்டியலின மக்களின் உரிமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வலியுறுத்தப்பட்டது.

துணை செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us