sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகள்: நகராட்சி நடவடிக்கை தேவை

/

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகள்: நகராட்சி நடவடிக்கை தேவை

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகள்: நகராட்சி நடவடிக்கை தேவை

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகள்: நகராட்சி நடவடிக்கை தேவை


ADDED : மே 26, 2024 05:34 AM

Google News

ADDED : மே 26, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிப்பதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனம் நகர்மன்ற கூட்டத்தில், கட்சி வித்தியாசமின்றி அனைத்து கவுன்சிலர்களும், நகரத்தில் சுற்றித்திரியும் நாய்கள், பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும், நகராட்சி அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் ஒத்தவடை தெருவில் முதியவர் ஒருவரை வெறி நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் பன்றிகள் கும்பல், கும்பலாக மேய்கின்றது. குறிப்பாக வசந்தபுரம், கங்கா நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக பன்றிகள் திரிகின்றது. இதுபற்றி பல முறை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், பன்றிகளை பிடிக்கவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் திரிவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் பன்றிகளை பிடிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us