sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை; உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்

/

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை; உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை; உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை; உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்


ADDED : ஜூலை 23, 2024 12:14 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுாரை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி யோகவர்த்தனி, 75; ஓய்வு பெற்ற ஆசிரியர். கணவரை இழந்த இவர் நேற்று, வீட்டை பூட்டிக் கொண்டு ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வதற்காக அருகில் உள்ள நெட் சென்டருக்கு சென்றார்.

மதியம் 2:30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைந்து கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 6 சவரன் நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. இதுகுறித்து யோகவர்த்தனி கொடுத்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us