sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொறியியல் பட்டதாரியிடம் ரூ.7 லட்சம் 'அபேஸ்'

/

பொறியியல் பட்டதாரியிடம் ரூ.7 லட்சம் 'அபேஸ்'

பொறியியல் பட்டதாரியிடம் ரூ.7 லட்சம் 'அபேஸ்'

பொறியியல் பட்டதாரியிடம் ரூ.7 லட்சம் 'அபேஸ்'


ADDED : செப் 04, 2024 03:44 AM

Google News

ADDED : செப் 04, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: திண்டிவனம் அருகே பொறியியல் பட்டதாரியிடம் இருந்து ஆன்லைன் மூலம் 7 லட்சம் ரூபாய் அபேஸ் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் வினோத்,31; பொறியியல் பட்டதாரி. இவரை கடந்த மாதம், டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக தான் அனுப்பும் டாஸ்க்கை முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினார்.

அதனை நம்பி வினோத், கடந்த 20ம் தேதி முதல் மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ. 7 லட்சதத்தை அனுப்பி, டாஸ்கை முடித்தார். ஆனால், அதற்கான பணம் வரவில்லை. மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து வினோத் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us