sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தியவர் கைது

/

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 08, 2024 04:50 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மினி லாரியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார், திருச்சி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தென்குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் மகன் சத்தியமூர்த்தி, 29; சாலாமேடு அருள், 25; ஆகியோர் மினி லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்ததுதெரிந்தது. உடனே, அவர்களது மினி லாரியை பறிமுதல் செய்த விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்கு பதிந்து, சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us