/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டெம்போவில் மணல் கடத்தியவர் கைது
/
டெம்போவில் மணல் கடத்தியவர் கைது
ADDED : ஜூலை 03, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று காலை, பிடாகம் தென்பெண்ணையாறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சாலாமேடு புதுநகர் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் மகன் அருள், 23; என்பவர், அந்த வழியாக டெம்போவில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.