sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டெம்போவில் மணல் கடத்தியவர் கைது

/

டெம்போவில் மணல் கடத்தியவர் கைது

டெம்போவில் மணல் கடத்தியவர் கைது

டெம்போவில் மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 03, 2024 11:54 PM

Google News

ADDED : ஜூலை 03, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று காலை, பிடாகம் தென்பெண்ணையாறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலாமேடு புதுநகர் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் மகன் அருள், 23; என்பவர், அந்த வழியாக டெம்போவில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us