sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் 2 பேர் கைது

/

மணல் கடத்தல் 2 பேர் கைது

மணல் கடத்தல் 2 பேர் கைது

மணல் கடத்தல் 2 பேர் கைது


ADDED : ஜூலை 30, 2024 05:52 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மேலமேடு கிராமம் மேம்பாலம் அருகே ரோந்து சென்றனர்.

அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி வாகனத்தில் மணல் ஏற்றி கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்தனர்.

விசாரணையில், வழுதரெட்டி கூத்தான் மகன் ராஜவேல், 36; சாலாமேடு ராமலிங்கம் மகன் மணிகண்டன், 33; என தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us