sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் திருட்டு: 2 பேர் கைது

/

மணல் திருட்டு: 2 பேர் கைது

மணல் திருட்டு: 2 பேர் கைது

மணல் திருட்டு: 2 பேர் கைது


ADDED : ஜூன் 19, 2024 01:22 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் வீடூர், அங்கிணிகுப்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கராபரணி ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் ஏற்ற வந்த மூன்று பேரை போலீசார் பிடித்தனர். அப்போது ஒருவர் தப்பியோடினார்.

பிடிபட்ட இருவரும், அங்கிணிகுப்பம் பாஸ்கர், 21; வீடூர் கல்லாங்குப்பம் சவுரி, 27; என தெரிந்தது. உடன் இருவரையும் கைது செய்து, இரண்டு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, தப்பியோடிய அங்கிணிகுப்பம் மணியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us