sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரஸ்வதி எக்ஸல் பள்ளி சாதனை

/

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரஸ்வதி எக்ஸல் பள்ளி சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரஸ்வதி எக்ஸல் பள்ளி சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரஸ்வதி எக்ஸல் பள்ளி சாதனை


ADDED : மே 12, 2024 05:50 AM

Google News

ADDED : மே 12, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சோழகனுாரில் உள்ள சரஸ்வதி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.

இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி பவித்ரா 500க்கு 471, மாணவர் சாய்பிரசன்னா 458, ராகுல் 446, மாணவி சிந்துஜா 424, மாணவர் தினேஷ் 417 மதிப்பெண் பெற்று முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர்.

பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியர்களை சேர்மன் ரவீந்திரன், பொருளாளர் சிதம்பரநாதன், நிர்வாக அறங்காவலர் முத்துசரவணன், தாளாளர் ராஜசேகரன், நிர்வாக அலுவலர் முத்துசிவஞானம், முதல்வர் இந்துமதி உட்பட பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us