sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அச்சிரம்பட்டு கோவிலில் செடல் திருவிழா

/

அச்சிரம்பட்டு கோவிலில் செடல் திருவிழா

அச்சிரம்பட்டு கோவிலில் செடல் திருவிழா

அச்சிரம்பட்டு கோவிலில் செடல் திருவிழா


ADDED : ஜூன் 19, 2024 11:08 PM

Google News

ADDED : ஜூன் 19, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : அச்சிரம்பட்டு செல்லியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, செடல் உற்சவம் நடந்தது.

வானுார் அடுத்த அச்சிரம்பட்டு கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் உற்சவ விழா கடந்த 17ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், பொங்கல் வைத்து படையல் நடந்தது.

தொடர்ந்து செடல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் அலகு குத்தி, வாகனங்கள் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு செல்லியம்மன் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us