sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணிடம் பாலியல் சீண்டல்: 2 பேர் மீது வழக்கு

/

பெண்ணிடம் பாலியல் சீண்டல்: 2 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் பாலியல் சீண்டல்: 2 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் பாலியல் சீண்டல்: 2 பேர் மீது வழக்கு


ADDED : செப் 04, 2024 12:12 AM

Google News

ADDED : செப் 04, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண், கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி, வீட்டிலிருந்த அவர், யாருக்கும் தெரியாமல் பஸ் ஏறி விழுப்புரம் வந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திரிந்த அவரை கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி மகன் நிதிஷ்குமார், 22; பாலச்சந்திரன் மகன் ராமச்சந்திரன், 25; ஆகிய இருவரும், இந்திராநகர் தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அவர் கூச்சலிட்டதால், இருவரும் தப்பியோடினர்.

இதுகுறித்து, அந்த பெண்ணின் பெற்றோர் நேற்று கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us