sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிடப்பில் போட்ட சாலை பணி; குடியிருப்பு மக்கள் அவதி

/

கிடப்பில் போட்ட சாலை பணி; குடியிருப்பு மக்கள் அவதி

கிடப்பில் போட்ட சாலை பணி; குடியிருப்பு மக்கள் அவதி

கிடப்பில் போட்ட சாலை பணி; குடியிருப்பு மக்கள் அவதி


ADDED : ஆக 13, 2024 10:16 PM

Google News

ADDED : ஆக 13, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பாதாள சாக்கடை பணி முடிவடைந்தும் சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகே அபேஷா தக்கா தெருவில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, சில மாதங்களுக்கு முன் நகராட்சி மூலம் பாதாள சாக்கடை பைப் லைன்கள் அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் நடந்தது.

இந்த பணிகள் முடிந்தபின், அங்கு புதிய சாலை போடுவதற்கான பணிகளும் துவங்கியது. பின், இப்பணிகள் முழுமை பெறாமல் நகராட்சி நிர்வாகம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

இதனால், இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய சாலையை போடும் பணியை விரைந்து துவங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us