sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பணியில் அலட்சியம் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' 

/

பணியில் அலட்சியம் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' 

பணியில் அலட்சியம் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' 

பணியில் அலட்சியம் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' 


ADDED : மே 11, 2024 04:38 AM

Google News

ADDED : மே 11, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: குற்ற வழக்கு விசாரணையில் அலட்சியமாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட் டார்.

விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், குற்ற வழக்கு விசாரணையில் முறைகேடாக நடந்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து விசாரித்த எஸ்.பி., தீபக்சிவாச், பணியில் அலட்சியாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனை 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us