sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு: விழுப்புரத்தில் பரபரப்பு

/

ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு: விழுப்புரத்தில் பரபரப்பு

ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு: விழுப்புரத்தில் பரபரப்பு

ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு: விழுப்புரத்தில் பரபரப்பு


ADDED : மே 23, 2024 10:40 PM

Google News

ADDED : மே 23, 2024 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் நின்றிருந்த ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம், வி.மருதுார், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி ஜெயப்பிரியா, 32; இவர், திருச்சி சாலையில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். நேற்று காலை 9:00 மணிக்கு மேல் வழக்கம் போல் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்றார்.

காலை 11:45 மணியளவில் ஸ்கூட்டரின் பின்பகுதியில் உள்ள பெட்ரோல் டேங்கிற்கு கீழ் பகுதியில், பாம்பு புகுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு நிலையத்தினர் ஷாஜகான் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடம் போராடி, 6 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us