sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

/

வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு


ADDED : மார் 02, 2025 04:10 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: கிளியனுாரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.

கிளியனுார் அம்பேத்கர் நகர் சங்கர். இவரது வீட்டில் நேற்று காலை 4 அடி நீள நாக பாம்பு புகுந்தது. இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடிதது வெளியே ஓடினர். தகவலறிந்த வானுார் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் வந்து, பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us