sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாய் திட்டியதால் மகன் தற்கொலை

/

தாய் திட்டியதால் மகன் தற்கொலை

தாய் திட்டியதால் மகன் தற்கொலை

தாய் திட்டியதால் மகன் தற்கொலை


ADDED : ஜூலை 14, 2024 05:34 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் தாய் திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் ஜெயவேல் மகன் தேவா (எ) விக்னேஷ்,19; கே.கே., ரோட்டில் உள்ள மெக்கானிக் கடையில் கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்த போது, அவரது தாய் செல்வி, 45; என்பவர் 'ஏன் அழுக்கு சட்டையோடு இருக்கிறாய்' என திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த தேவா, அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us