sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரோஷணை காவல் நிலையத்தில் சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறை எஸ்.பி., சரவணன் துவக்கி வைப்பு 

/

ரோஷணை காவல் நிலையத்தில் சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறை எஸ்.பி., சரவணன் துவக்கி வைப்பு 

ரோஷணை காவல் நிலையத்தில் சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறை எஸ்.பி., சரவணன் துவக்கி வைப்பு 

ரோஷணை காவல் நிலையத்தில் சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறை எஸ்.பி., சரவணன் துவக்கி வைப்பு 


ADDED : பிப் 26, 2025 05:35 AM

Google News

ADDED : பிப் 26, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே குற்ற சம்பவங்களைக் கண்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி., துவக்கி வைத்தார்.

திண்டிவனம், ரோஷணை போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளான, சென்னை சாலையில் சலவாதி கூட்ரோடு, சிப்காட் சந்திப்பு, சந்தைமேடு கூட்ரோடு, செஞ்சி ரோடு ஆர்யாஸ் ஓட்டல் அருகே என 5 இடங்களில், வெண்மணியாத்துாரில் உள்ள சிப்காட் ஷூ கம்பெனி சார்பில் 8.82 லட்சம் ரூபாய் செலவில், சி.சி.டி.வி., பொறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுப்பாட்டு அறை ரோஷணை காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை, எஸ்.பி., சரவணன் நேற்று காலை துவக்கி வைத்தார்.

திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ், சிப்காட் ஷூ கம்பெனி நிர்வாகிகள் தீபலட்சுமி, முத்துவேல், டேவிட், ரோஷணை இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us