sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேம்பாலத்தில் தடுப்புச் சுவர் உயர்த்த நடவடிக்கை தேவை

/

மேம்பாலத்தில் தடுப்புச் சுவர் உயர்த்த நடவடிக்கை தேவை

மேம்பாலத்தில் தடுப்புச் சுவர் உயர்த்த நடவடிக்கை தேவை

மேம்பாலத்தில் தடுப்புச் சுவர் உயர்த்த நடவடிக்கை தேவை


ADDED : ஜூலை 22, 2024 11:59 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம், வழுதாவூர் கூட்ரோடு அருகே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில் திருச்சி - சென்னை சாலையில் சர்க்கரை ஆலை எதிரே உள்ள பகுதியில் மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் தடுப்புச் சுவர் மிகவும் குறைந்து 2 அடி உயரத்தில் உள்ளது.

இதனால் இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டிகள், இலக ரக, கனரக வாகன ஓட்டிகள் இந்த தடுப்புக் கட்டையில் எதிர்பாரத விதமாக மோதி மேற்கு புறமாக உள்ள 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, நான்கு வழிச்சாலையை பாராமரிக்கும் விக்கிரவாண்டி, உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் நகாய் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து பாலத்தை நேரில் ஆய்வு செய்து, தடுப்புச் சுவரை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us