sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து

/

சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து

சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து

சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து


ADDED : ஜூன் 10, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே மின் கம்பி உராய்வால் 4 ஏக்கர் பரப்பளவிலான சவுக்கு மரங்கள் எரிந்து சேதமானது.

திண்டிவனம் அடுத்த பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி, 41; இவர், அதே பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் சவுக்கு நட்டிருந்தார்.

இவருடைய நிலத்திற்கு பக்கத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம், 50; என்பவர் 3 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு நட்டிருந்தார்.

நேற்று பிற்பகல் 2:30 மணியளவில், நிலத்திற்கு மேற்பகுதியில் சென்ற மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு சவுக்கு மரங்களில் தீ பற்றியது.

தகவலறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.

தீ விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us