/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆறுமுக பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை
/
ஆறுமுக பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை
ADDED : ஆக 01, 2024 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல் ஆறுமுக பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது.
திண்டிவனம் கிடங்கல் (1) தெய்வானை உடனுறை ஆறுமுக பொருமான் கோவிலில், 58ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கடந்த 28ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.
மாலை 5:30 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அன்னக்காவடி வீதியுலாவும், 10:00 மணிக்கு இடும்பன் பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.