sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபர் தற்கொலை 

/

வாலிபர் தற்கொலை 

வாலிபர் தற்கொலை 

வாலிபர் தற்கொலை 


ADDED : மே 26, 2024 05:30 AM

Google News

ADDED : மே 26, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வளவனுார் அருகே சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பிரசாந்த்(எ)கபாலி,33; குடிபழக்கம் உடைய இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இவருக்கு, நேற்று திடீரென வலி அதிகமானதால் தாங்க முடியாமல் வீட்டில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us