sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


ADDED : ஜூலை 07, 2024 04:10 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா கோனூர் கிராமத்தில், காணை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் மதியழகன், 26; அங்குள்ள சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தார்.

அவரை சோதனை செய்ததில், 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே பறிமுதல் செய்த காணை போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us