sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


ADDED : ஜூலை 08, 2024 04:57 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: கிளியனுார் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். மொளசூர் அய்யனார் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரைப் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், மொளசூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வமணி மகன் லீசா (எ) ருத்ரகுமார், 20; என தெரியவந்தது. உடன் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us