sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபர் மரணம்: போலீசார் விசாரணை

/

வாலிபர் மரணம்: போலீசார் விசாரணை

வாலிபர் மரணம்: போலீசார் விசாரணை

வாலிபர் மரணம்: போலீசார் விசாரணை


ADDED : ஆக 24, 2024 06:59 AM

Google News

ADDED : ஆக 24, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம், செஞ்சிரோடு காந்தி நகரில் வசிக்கும் அய்யனார் மகன் அப்பு, 23; இவர் நேற்று மாலை அதே பகுதியிலுள்ள காலி பிளாட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

உடனே அவரது நண்பர்கள் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அப்பு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அப்பு போதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது இறப்பிற்கு காரணமா என்று தெரியவில்லை. அப்புவின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்புவின் தாயார் சுகுணா புகாரின் பேரில் ரோஷணை போலீசார் அப்பு இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us