sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கள்ளச்சாராயம் குடித்து இறந்த 4 பேர் உடல்கள் ஒப்படைப்பு

/

கள்ளச்சாராயம் குடித்து இறந்த 4 பேர் உடல்கள் ஒப்படைப்பு

கள்ளச்சாராயம் குடித்து இறந்த 4 பேர் உடல்கள் ஒப்படைப்பு

கள்ளச்சாராயம் குடித்து இறந்த 4 பேர் உடல்கள் ஒப்படைப்பு


ADDED : ஜூன் 20, 2024 08:32 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 08:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களான அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 45; பிரவீன் குமார், 29; சேகர், 57; மணிகண்டன், 35; ஆகிய 4 பேரின் உடல்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வீடியோ பதிவுடன் டாக்டர்கள் மதுவர்த்தனா, செல்வகுமார் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்தபின், சின்னசேலம் கமலக்கண்ணன் முன்னிலையில் உறவினர்களிடம், 11:40 மணிக்கு உடல்கள் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us