sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கடலில் விழுந்து மூழ்கிய மீனவர் உடல் கரை ஒதுங்கியது

/

கடலில் விழுந்து மூழ்கிய மீனவர் உடல் கரை ஒதுங்கியது

கடலில் விழுந்து மூழ்கிய மீனவர் உடல் கரை ஒதுங்கியது

கடலில் விழுந்து மூழ்கிய மீனவர் உடல் கரை ஒதுங்கியது


ADDED : ஜூன் 04, 2024 11:47 PM

Google News

ADDED : ஜூன் 04, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மரக்காணம் அருகே மீன் பிடிக்கச் சென்றபோது, படகு கடலில் கவிழ்ந்து நீரில் மூழ்கிய மீனவர் உடல் கரை ஒதுங்கியது.

மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தைச் சேர்ந்தவர் குமார், 55; மீனவர். இவரது மகன் சதீஷ்குமார், 28; இருவரும் நேற்று முன்தினம் பைபர் படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். 75 மீட்டர் துாரம் சென்ற போது, அலையில் சிக்கி படகு கவிழ்ந்து. இதில், சதீஷ்குமார் நீந்தி கரையை வந்தடைந்தார். குமார் நீரில் மூழ்கினார்.

தகவலறிந்த எக்கியார்குப்பம் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தேடினர். இந்நிலையில் குமார் உடல் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு எக்கியார்குப்பம் கடற்கரையில் ஒதுங்கியது.

மரக்காணம் போலீசார், உடலைக் கைப்பற்றி, பிம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us