sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

/

வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு


ADDED : ஜூன் 23, 2024 05:43 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.

செஞ்சி, சிறுகடம்பூர், சபரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா. இவரது வீட்டின் பின்புறம் நேற்று காலை 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.

தகவலறிந்த செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று, பாம்பை பிடித்து செஞ்சி அடுத்த காப்புக் காட்டில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us