/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு
/
வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு
ADDED : ஆக 11, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், தேவார வீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, 60; இவரது வீட்டு நுழைவு வாயிலில் 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு இருந்ததைப் பார்த்து அலறியடித்து ஓடினர்.
தகவலறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.