sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூலி தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

/

கூலி தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

கூலி தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

கூலி தொழிலாளி மயங்கி விழுந்து சாவு


ADDED : ஆக 07, 2024 05:46 AM

Google News

ADDED : ஆக 07, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் விழுப்புரத்தில் கூலி தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.

விழுப்புரம் கந்தசாமி லேஅவுட் பகுதியை சேர்ந்த ரகுபதி மகன் பிரகாஷ், 39; கூலி தொழிலாளி. திருமணமாகாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை அவர் வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே, அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us