sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஸ்டுடியோவில் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

/

ஸ்டுடியோவில் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

ஸ்டுடியோவில் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

ஸ்டுடியோவில் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை


ADDED : ஏப் 08, 2024 06:28 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் போட்டோ ஸ்டுடியோ பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கேமராவை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, சண்முகபுரம் காலனியை சேர்ந்தவர் வேலு. அப்பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார்.

இவர், நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு ஸ்டுடியோவை பூட்டி கொண்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, முன்பக்க ெஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.1 லட்சம் மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர்.

விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து ஸ்டியோவில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us