sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

/

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு


ADDED : ஜூலை 14, 2024 11:14 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: கிளியனுார் அருகே கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புதுச்சேரி, புதுசாரம், தென்றல் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 47; இவர் கடந்த மாதம் 27ம் தேதி இரவு திண்டி வனம் - புதுச்சேரி புறவழிச்சாலையில் தேற்குணம் சந்திப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த ஹூண்டாய் கார், ஸ்ரீகாந்த் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us